29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15...

34
29.05.15 விவசாயிக சகதின வறி ஜாதி சாறிதக உளிட சாறிதக பழைய மழறபட வைகப எற ஆசியாி அறிவிழப வதாடதமிநா விவசாயிக சக சாபி காசிரதி வறி நழடவபறத. ஜாதி சாறித, வரமான சாறித உளிட சாறிதக இழையதள சழவ ழமய யல வைகப வரகிறத. இத நிழலயி கடத 2 மாதகளாக இத இழையதள சழவ ழமயக மடகி கிடகிறன. சவ பத, இழையதள சழவ பாதி உளிட காரைகளா, வபாறியிய கவாி உளிட கவாிகளி மாைவக விைபிக மடயாதவிவதன. இதகறித தினமைியி வசதி வளியானத. சமழ தமிநா விவசாயிக சக சாபி காசிர வடாசிய அழவலக அரசக ஆபாட நழடவபறத.மாவட மவத இசத நிழல நடததா, தாகாலகமாக பழைய மழறபட சாறிதக வைகப ஆசிய வி.சக.சமக வசவாகிைழம அறிவிதிரதா. இழத வதாடமாைவககடத 2 நாகளாக பழைய மழறபட சாறிதக வைகப வரகிறத. இழதவயாட தமிநா விவசாயிக சக சாபி வறி காசிர வடாசிய அழவலக அரசக வியாைகிைழம நழடவபறத.

Transcript of 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15...

Page 1: 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15 விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் ூட்டம்

29.05.15

விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் கூட்டம்

ஜாதி சான்றிதழ்கள் உள்ளிட்ட சான்றிதழ்கள் பழைய முழறப்படி

வைங்கப்படும் என்ற ஆட்சியாின் அறிவிப்ழபத் வதாடர்ந்து தமிழ்நாடு

விவசாயிகள் சங்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் வவற்றிக் கூட்டம்

நழடவபற்றது.

ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள்

இழையதள சசழவ ழமயம் மூலம் வைங்கப்பட்டு வருகிறது. இந்த

நிழலயில் கடந்த 2 மாதங்களாக இந்த இழையதள சசழவ ழமயங்கள்

முடங்கிக் கிடக்கின்றன. சர்வர் பழுது, இழையதள சசழவ பாதிப்பு

உள்ளிட்ட காரைங்களால், வபாறியியல் கல்லூாி உள்ளிட்ட

கல்லூாிகளில் மாைவர்கள் விண்ைப்பிக்க முடியாமல் தவித்து வந்தனர்.

இதுகுறித்து தினமைியில் வசய்தி வவளியானது. சமலும் தமிழ்நாடு

விவசாயிகள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம்

அருசக ஆர்ப்பாட்டம் நழடவபற்றது.மாவட்டம் முழுவதும் இசத நிழல

நீடித்ததால், தாற்காலிகமாக பழைய முழறப்படி சான்றிதழ்கள்

வைங்கப்படும் என்று ஆட்சியர் வி.சக.சண்முகம் வசவ்வாய்க்கிைழம

அறிவித்திருந்தார். இழதத் வதாடர்ந்து மாைவர்களுக்கு கடந்த 2

நாள்களாக பழைய முழறப்படி சான்றிதழ்கள் வைங்கப்பட்டு வருகிறது.

இழதவயாட்டி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வவற்றிக் கூட்டம்

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருசக வியாைக்கிைழம

நழடவபற்றது.

Page 2: 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15 விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் ூட்டம்

சங்கத்தின் வட்டச் வசயலாளர் இ.லாரன்ஸ் தழலழம வகித்தார்.

மாவட்டத் தழலவர் சி.பாஸ்கரன், மாவட்டச் வசயலாளர் சக.சநரு

உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து வகாண்டனர்.

வானிழல ஆய்வுப் பைிகளுக்கு புதிய அதிசவக கைினி

வானிழலழய 10 நாள்களுக்கு முன்கூட்டிசய கைிக்கப் பயன்படும்

"பாஸ்கரா' என்னும் புதிய அதிசவக கைினிழய (சூப்பர் கம்ப்யூட்டர்),

மத்திய புவிசார் அறிவியல் துழற அழமச்சர் ஹர்ஷ வர்தன், வரும் 2-ஆம்

சததி நாட்டுக்கு அர்ப்பைிக்கிறார். உத்தரப் பிரசதச மாநிலம்,

வநாய்டாவில் உள்ள வானிழல முன்னறிவிப்புகளுக்கான சதசிய

ழமயத்தில் (என்.சி.எம்.ஆர்.டபிள்யூ.எஃப்.), உலக அளவிலான

வானிழலழய கைிக்கும் வதாைில்நுட்ப வசதிகள் உள்ளன. இந்த

வதாைில்நுட்ப வசதிகள் மூலம் கனமழை, புயல் சபான்றவற்ழற

முன்கூட்டிசய கைிக்க இயலும். இந்தத் வதாைில்நுட்ப வசதிகழள

சமம்படுத்தும் சநாக்கிலும், வானிழலழய 10 நாள்களுக்கு முன்சப

கைிக்கும் வழகயிலும் 'பாஸ்கரா' என்னும் புதிய அதிசவக கைினி, இந்த

ழமயத்தில் தற்சபாது நிறுவப்பட உள்ளது. அதிசவக வசயல்திறன்

வகாண்ட இந்த கைினியின் மூலம், வானிழல வதாடர்பான ஆய்வுப்

பைிகள், வானிழல முன்னறிவிப்புகள் சபான்றவற்றுக்கான

வதாைில்நுட்பம் சமம்படும் என்று புவிசார் அறிவியல் அழமச்சக

வட்டாரங்கள் வதாிவித்தன.

111 வஹக்சடாில் சகாசகா சாகுபடி: அதிகாாிகள் ஆய்வு

முந்திாி மற்றும் சகாசகா அபிவிருத்தி வாாியத்தின் (வகாச்சி)

நிதியுதவியுடன், திண்டுக்கல் மாவட்டத்தில் 111 வஹக்சடாில் சாகுபடி

வசய்யப்பட்டுள்ள பயிர்கள் ஆய்வு வசய்யப்பட்டன. சகாசகா

வசடிகளிலிருந்து உற்பத்தி வசய்யப்படும் பருப்புகள், சாக்சலட்

Page 3: 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15 விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் ூட்டம்

தயாாிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால், சகாசகா வசடிகள்

சாகுபடி வசய்வதற்கு வசதியாக, பிரபல சாக்சலட் தயாாிப்பு நிறுவனம்

சார்பில் தரமான கன்றுகள் வைங்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில்,

பைனி, கன்னிவாடி, ஒட்டன்சத்திரம், சவடசந்தூர், திண்டுக்கல்,

வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 620 வஹக்சடாில் சகாசகா

சாகுபடி நழடவபறுகிறது. சதசிய சதாட்டக் கழலத் திட்டத்தின் கீழ்,

சகாசகா சாகுபடி பரப்பளழவ அதிகாிக்க பல்சவறு முயற்சிகள்

சமற்வகாள்ளப்பட்டு வருகின்றன. சமலும், முந்திாி மற்றும் சகாசகா

அபிவிருத்தி வாாியத்தின் (வகாச்சி) மூலமும் நிதி உதவி

வைங்கப்படுகிறது. கடந்த 2014-15ஆம் நிதியாண்டில், திண்டுக்கல்

மாவட்டத்தில் சமலும் 200 வஹக்சடர் பரப்பளவில் சகாசகா சாகுபடி

வசய்ய இலக்கு நிர்ையிக்கப்பட்டது.வஹக்சடருக்கு 60 சதவீத மானியம்

வைங்குவதற்காக ரூ.24 லட்சம் நிதியுதவியும் அளிக்கப்பட்டது. அதன்படி

111 வஹக்சடர் பரப்பளவில் சகாசகா சாகுபடி வசய்த விவசாயிகளுக்கு,

ரூ.12.94 லட்சம் மானியம் வைங்கப்பட்டது. வதன்ழனயில் ஊடுபயிராக

சாகுபடி வசய்யப்பட்டுள்ள சகாசகா வசடிகழள, சகரள சவளாண்ழம

பல்கழல.யின் ஆராய்ச்சி ழமய இயக்குநர் ஆர்.விக்ரமன் நாயர், முந்திாி

மற்றும் சகாசகா அபிவிருத்தி வாாிய வதாைில்நுட்ப அலுவலர்

வி.எம்.நிக்ஹில், தமிழ்நாடு சவளாண் பல்கழல. சபராசிாியர் பரமகுரு,

திண்டுக்கல் சதாட்டக் கழலத் துழற துழை இயக்குநர் நா.ராமநாதன்

ஆகிசயார் புதன்கிைழம பார்ழவயிட்டனர். இதுகுறித்து துழை

இயக்குநர் நா.ராமநாதன் வதாிவித்தது:

நடவு வசய்யப்பட்ட 3 ஆண்டுகளில் காய்க்க வதாடங்கும் சகாசகா

வசடிகள், 25 ஆண்டுகள் வழர பயனளிக்கும். ஒரு வசடியில் 2 கிசலா

வீதம் விழதகள் வபற முடியும். அதன்படி, வஹக்சடருக்கு 1000 கிசலா

விழதகள் கிழடக்கும். கிசலா ரூ.160க்கு விற்பழன வசய்யப்படுவதால்,

Page 4: 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15 விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் ூட்டம்

வஹக்சடருக்கு ரூ.1.60 லட்சம் உபாி வருமானமாக வபற முடியும்

என்றார்.

ஈசராடு மாவட்டத்தில் சூறாவளிக் காற்றுடன் கன மழை

ஈசராடு மாவட்டத்தில் புதன்கிைழம இரவு திடீவரன சூறாவளிக்

காற்றுடன் கன மழை வபய்தது. ஈசராடு மாவட்டம், முழுவதும் கடந்த சில

நாள்களாக வவயிலின் தாக்கம் அதிகளவில் காைப்பட்டது.

இந்நிழலயில், புதன்கிைழம இரவு 9.30 மைியளவில் திடீவரன

சூறாவளிக் காற்றுடன் கன மழை வபய்தது. வதாடர்ந்து, இடி-

மின்னலுடன் மழை வபய்தது. பலத்த காற்றுடன் மழை வபய்ய

வதாடங்கியதும் ஈசராடு நகாின் பல்சவறு பகுதிகளில் மின்தழட

ஏற்பட்டது.

இதில், ஒரு சில பகுதிகளில் நள்ளிரவு 1 மைி வழர மின்சாரம் இல்ழல.

சமலும், சில பகுதிகளில் வியாைக்கிைழம காழல 9 மைி வழர மின்தழட

நீடித்தது. இதனால் புதன்கிைழம இரவு வபாதுமக்கள் தூக்கமின்றி கடும்

அவதிக்குள்ளாகினர். இருப்பினும், மழை வபய்தழதயடுத்து, வவப்பம்

தைிந்து குளிர்ச்சி நிலவியது.ஈசராட்டில் காற்றுடன் கூடிய பலத்த மழை

வபய்ததால் பல்சவறு பகுதிகளில் சாழலசயாரத்தில் இருந்த மரங்கள்

முறிந்து விழுந்தன. விளம்பரத் தட்டிகளும் காற்றில் பறந்தன. ஈசராடு

நகாில் மட்டும் புதன்கிைழம இரவு 47 மி.மீட்டர் மழை வபய்தது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக சிவகிாியில் 50 மி.மீட்டர் மழை வபய்தது.

சுமார் ஒரு மைி சநரம் கன மழை வபய்தது. இம்மழையால் ஈசராடு

மாவட்ட மக்கள் குறிப்பாக விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி

அழடந்துள்ளனர்.

சிவகிாி, வகாடுமுடி, அறச்சலூர், வசன்னிமழல, சகாபி, வமாடக்குறிச்சி,

வபருந்துழற உள்ளிட்ட மாவட்டத்தின் அழனத்து பகுதிகளிலும்

புதன்கிைழம இரவு மழை வபய்தது. வவள்ளிக்கிைழம (சம 29) அக்னி

Page 5: 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15 விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் ூட்டம்

நட்சத்திரம் முடிவழடயும் நிழலயில் கன மழை வபய்து வவப்பம்

குழறந்துள்ளதால் வபாதுமக்கள் மகிழ்ச்சி அழடந்துள்ளனர்.

ஈசராடு மாவட்டத்தில் புதன்கிைழம இரவு வபய்த மழை அளவு

(மி.மீட்டாில்): ஈசராடு 47, வகாடுமுடி 16.2, சகாபி 9.2, புங்கம்பாடி 8.6,

பவானிசாகர் 5.6.

சவளாண் குழறசகட்புக் கூட்டம் ரத்து

இம்மாதத்துக்கான சவளாண் குழறசகட்புக் கூட்டம் ரத்து

வசய்யப்பட்டுள்ளது. ஈசராடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்

மாதந்சதாறும் சவளாண் குழற சகட்புக் கூட்டம் நழடவபற்று வருகிறது.

இக்கூட்டத்தில் சவளாண்ழம குறித்த தங்களது சகாாிக்ழககழள

மனுக்கள் மூலமாகவும், சநரடியாகவும் ஆட்சியாிடம் விவசாயிகள்

வதாிவித்து வந்தனர். இந்நிழலயில், இம்மாதத்துக்கான சவளாண்

குழறசகட்புக் கூட்டம் வவள்ளிக்கிைழம (சம 29) நழடவபறுவதாக

இருந்தது. நிர்வாகக் காரைங்களால் இக்கூட்டம் ரத்து

வசய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் எஸ்.பிரபாகர் வதாிவித்துள்ளார்.

பருவமழை: முன்வனச்சாிக்ழக நடவடிக்ழக சமற்வகாள்ள ஆட்சியர்

உத்தரவு

ஈசராடு மாவட்டத்தில் பருவமழை முன்வனச்சாிக்ழக நடவடிக்ழகழய

அதிகாாிகள் சமற்வகாள்ள சவண்டும் என மாவட்ட ஆட்சியர்

எஸ்.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். வதன்சமற்கு பருவமழைழயவயாட்டி,

சமற்வகாள்ளப்பட சவண்டிய முன்வனச்சாிக்ழக நடவடிக்ழகள் குறித்த

ஆசலாசழனக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வியாைக்கிைழம

நழடவபற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர்

சபசியதாவது: வதன்சமற்கு பருவமழையால் ஏற்படும் சபாிடர்

வதாடர்பான தகவல்கழள உடனுக்குடன் வதாிவிக்க ஆட்சியர்

அலுவலகத்தில் 1077, 0424-2254224 என்ற வதாழலசபசி எண்கள்

மூலமாகவும், கட்வசவி அஞ்சல் மூலமாக 7806917007 என்ற எண்ைிலும்

Page 6: 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15 விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் ூட்டம்

வதாிவிப்பதற்கு உாிய வசதி வசய்யப்பட்டுள்ளது. அழனத்து

வட்டாட்சியர்களும் தங்கள் பகுதியின் மழையளவு, சசதாரங்கள் குறித்த

அறிக்ழகழய ஒவ்வவாரு நாளும் காழல 7, மாழல 3.50 மைிக்கு

ஆட்சியர் அலுவலகத்தில் வதாிவிக்க சவண்டும். வவள்ள பாதிப்பு

ஏற்படும் பகுதிகளில் உள்ள மக்கழள நிவாரை முகாம்களில் தங்க

ழவப்பதற்குாிய நடவடிக்ழககழள சமற்வகாள்ள சவண்டும்.

அவர்களுக்குத் சதழவயான உைவு வசதி வசய்யசவண்டும். ஆற்றின்

கழரசயாரங்களில் வசிப்பவர்கழளக் கண்காைித்து, வவள்ள பாதிப்பில்

இருந்து அவர்கழளப் பாதுகாக்க உாிய நடவடிக்ழககள் சமற்வகாள்ள

சவண்டும். தீயழைப்பு மற்றும் மீட்பு பைித் துழறயினர் வதன்சமற்கு

பருவமழைக் காலங்களில் ஏற்படும் மழை, வவள்ளம், புயல் ஆகிய

சபாிடர்களில் பாதிக்கப்பட்டவர்கழள மீட்கத் சதழவயான ரப்பர் படகு

உள்ளிட்ட உபகரைங்கழள சதழவயான அளவு இருப்பு

ழவத்துக்வகாள்ள சவண்டும். மின்சாரத் துழறயினர் வதன்சமற்கு பருவக்

காற்று மற்றும் மழையால் மின் இழைப்புகள் துண்டிக்கப்பட்டால்

அவற்ழற உடனடியாக சீரழமக்கத் சதழவயான பைியாளர் குழுக்கழள

தயார் நிழலயில் ழவத்திருக்கசவண்டும். மின் இழடயூறுகழள

உடனுக்குடன் சீரழமக்கசவண்டும். வபாதுப்பைித் துழறயினர்

வதன்சமற்கு பருவமழைக் காலத்தில் பாதிப்புக்குள்ளான மக்கழள தங்க

ழவப்பதற்குாிய இடங்கழள ஆய்வு வசய்து அவற்றில் மின்சாரம், குடிநீர்

வசதிகழள உறுதிப்படுத்த சவண்டும்.

நீர்நிழலகளில், தாழ்வான பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகழள

உடனடியாக அகற்ற நடவடிக்ழக சமற்வகாள்ள சவண்டும். ஆறு,

வாய்க்கால் பகுதிகளில் சதழவயான அளவு மைல் மூட்ழடகழளத் தயார்

நிழலயில் ழவத்திருக்க சவண்டும். வநடுஞ்சாழலத் துழறயினர்,

சாழலகளில் காற்றினால் விழும் மரங்கழள உடனுக்குடன் அகற்றத்

சதழவயான உபகரைங்கழள ழவத்திருக்க சவண்டும்.

குடிழமப்வபாருள் வைங்கல் துழறயினர் வதன்சமற்கு பருவமழைக்

Page 7: 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15 விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் ூட்டம்

காலத்தின்சபாது சரஷன் கழடகளில் சதழவயான அளவு

அத்தியாவசியப் வபாருள்கள் மற்றும் வபட்சரால், டீசல், எாிவாயு

ஆகியழவ சபாதுமான அளவு இருப்பில் உள்ளதா என்பழதயும் உறுதி

வசய்யசவண்டும். சமலும், ஊராட்சிகளுக்கு வைங்கப்படும் குடிநீர்

விநிசயாகக் குைாய்களில் கசிவுகளின்றி சம்பந்தப்பட்ட அதிகாாிகள்

பார்த்துக் வகாள்ளசவண்டும். மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்

வைங்கசவண்டும். சுகாதாரத் துழறயினர், வதாற்று சநாய்கள் ஏற்படாத

வழகயில் உாிய நடவடிக்ழக சமற்வகாண்டு அழனத்து மருந்துகழளயும்

சபாதிய அளவு இருப்பு ழவத்திருக்க சவண்டும். அவசரக்கால ஊர்திகள்,

மருத்துவ வாகனங்கழளத் தயார் நிழலயில் ழவத்திருக்க சவண்டும்

என்றார். இக்கூட்டத்தில், உதவி ஆழையர் (கலால்) சுசரஷ்,

நலப்பைிகள் இழை இயக்குநர் டாக்டர் மைி, கூட்டுறவுச் சங்கங்களின்

இழைப் பதிவாளர் ராமதாஸ், சவளாண் வபாறியியல் துழற

உதவிப்வபாறியாளர் மசனாகரன், வபாதுப்பைித் துழற உதவி

வசயற்வபாறியாளர் குைசீலன், ஈசராடு மாவட்ட வன அலுவலர்

நாகராஜன் உள்ளிட்சடார் பங்சகற்றனர்.

மண் பயன்பாடின்றி புதிய சாகுபடி முழற கல்லூாி மாைவர்கள் முயற்சி

மண் பயன்படுத்தாமல் புதிய சாகுபடி வசய்யும் முயற்சியில்

குமாரபாழளயம் எக்ஸல் கல்லூாி மாைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.காளான்

சாகுபடி சபால எதிர்காலத்தில் பூமிழய பயன்படுத்தாமல் இதன் மூலம்

விவசாயம் வசய்யலாவமன அவர்கள்வதாிவித்தனர்.நாமக்கல் மாவட்டம்,

குமாரபாழளயம் எக்ஸல் வபாறியியல் மற்றும் வதாைில் நுட்பக் கல்லூாி

மாைவர்கள் மண்ழைப் பயன்படுத்தாமல், குழறந்த ஈரப்பதத்தில்

சாகுபடி வசய்யும் உயர் வதாைில் நுட்ப முழறழய உருவாக்கி உள்ளனர்.

இந்த வதாைில்நுட்ப முழற குறித்து எக்ஸல் வபாறியியல் முதல்வர்

பைனிச்சாமி கூறியது: விவசாய நிலத்தின் பரப்பளவு குழறந்து

வகாண்சட வருகிறது. இதன் காரைமாக, நீழர சிக்கனமாக பயன்படுத்தி

வசாட்டு நீர் பாசன அழமப்புக்கு விவசாயம் மாறி வருகிறது. இந்த

Page 8: 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15 விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் ூட்டம்

சூழ்நிழலயில், சவளாண் சாகுபடியில் முன்சனற்ற நிழலழய அழடய,

புதிய வதாைில் நுட்பங்கழள கண்டறிய சவண்டிய நிழல

உருவாகியுள்ளது.மின்னியல், மின்னணு வபாறியியல் துழற

இறுதியாண்டு மாைவர்கள் குழறந்த மண் வளத்தில் பயிர்கள் வளரும்

ழஹட்சராசபானிக்ஸ் சாகுபடி முழறழய உருவாக்கியுள்ளனர்.

வைக்கமாக பயிர் சாகுபடியில் விழளச்சல் அதிகமாக கிழடக்க நீர்வளம்,

மண்வளம், தாது சத்துக்கள், காற்று உள்ளிட்டழவ

பயன்படுத்தப்படுகின்றன. மாைவர்கள் வடிவழமத்துள்ள இந்த புதிய

முழறயில் மண்வளம் இல்லாமல், குழறவான நீர் வளத்ழத பயன்படுத்தி,

ஊட்டச்சத்து பயிருக்கு சநரடியாக வசலுத்தப்படுகிறது.

ழஹட்சராசபானிக்ஸ் முழறயின்படி பயிாிடும் சூைலில் தட்ப வவப்ப

நிழல, ஈரப் பதம், ஊட்டச் சத்து, குளிரூட்டும் முழற, வவப்பமூட்டும்

முழற, வவளிச்சம் ஆகியவற்ழற கட்டுப்படுத்த மின்னியல் முழறயில்

அழமந்த அளவீடுகள் உள்ளன. சமலும், சிறப்பு நுண்ணூட்டச்சத்து

முழற பயன்படுத்தப்படுவதால் பயிர்கள் சவகமாக வளரும். இந்த

ழஹட்சராசபானிக்ஸ் முழறயில் 7 வழககள் உள்ளன. இதில், வசாட்டு

நீர் முழறழயப் பயன்படுத்துகிசறாம். இந்த முழறயானது, சவளாண்

வதாைில் நுட்பத்தில் புதிய வளர்ச்சிக்கு வித்திடும் வழகயில்

வடிவழமக்கப்பட்டுள்ளது. இந்த ழஹட்சராசபானிக்ஸ் முழற மூலம்

இந்தியா முழு வளர்ச்சி வபற்ற நாடாக உருவாகும். இந்த திட்டத்திழன

சிறிய அளவில் வசயல்படுத்தினால் குழறந்தபட்ச முதலீடாக ரூ.50

ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் மட்டுசம சதழவப்படுவமன அவர்

வதாிவித்தார். இதற்கான ஆய்வுப்பைி கல்லூாியின் மின்னியல் மற்றும்

மின்னணு வபாறியியல் துழறத் தழலவர் அருள்முருகன்

சமற்பார்ழவயில் மாைவர்கள் சதாசிவம், மைிமுத்து, சதீஷ்குமார்,

மைிகண்டன் ஆகிசயார் வசய்துள்ளனர்.

Page 9: 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15 விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் ூட்டம்

புதிய பயிர் சாகுபடி முழறழய வடிவழமத்துள்ள மாைவர்கழள எக்ஸல்

கல்வி நிறுவனங்களின் தழலவர் நசடசன், துழைத் தழலவர் மதன்

கார்த்திக், வதாைில்நுட்ப இயக்குநர் வசங்சகாட்ழடயன் மற்றும்

சபராசிாியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்

சந்ழதயில் மல்லிழகப் பூ விழல உயர்வு

பரமத்தி சவலூர் பூக்கள் ஏலச் சந்ழதயில் வியாைக்கிைழம நழடவபற்ற

ஏலத்தில் பூக்களின் விழல உயர்ந்துள்ளதால் பூக்கள் பயிர் வசய்துள்ள

விவசாயிகள் மகிழ்ச்சி அழடந்துள்ளனர். அய்யம்பாழளயம்,

வகாளக்காட்டுப்புதூர், பரமத்தி, வசங்கப்பள்ளி, கரசப்பாழளயம் மற்றும்

கரூர் மாவட்டம் சசமங்கி, சவலாயுதம்பாழளயம் உள்ளிட்ட பகுதிகளில்

குண்டுமல்லி, சாமந்தி, சம்பங்கி, அரளி உள்ளிட்ட பூக்கள் அதிக அளவில்

பயிர் வசய்யப்படுகின்றன. இங்கு விழளயும் பூக்கழள பரமத்தி சவலூாில்

நழடவபறும் தினசாி பூ ஏலச் சந்ழதக்கு வகாண்டு வரப்பட்டு ஏலம்

விடப்படுகிறது. வியாைக்கிைழம நழடவபற்ற ஏலத்தில் குண்டு மல்லி ஒரு

கிசலா ரூ.600-க்கும், சம்பங்கி ஒரு கிசலா ரூ.250-க்கும், அரளி ஒரு கிசலா

ரூ.100-க்கும், சகாைிக்வகாண்ழட ஒரு கிசலா ரூ.30-க்கும் ஏலம் சபானது.

"கிருஷ்ைகிாியில் மா வகாள்முதல் நிழலயம் அழமக்கப்படும்'

கிருஷ்ைகிாி மாவட்டத்தில் மா வகாள்முதல் நிழலயம் அழமக்க

நடவடிக்ழக எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் டி.பி.ராசஜஷ்

வதாிவித்தார். கிருஷ்ைகிாி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்

விவசாயிகள் குழறதீர் கூட்டம் வியாைக்கிைழம மாவட்ட ஆட்சியர் டி.பி.

ராசஜஷ் தழலழமயில் நழடவபற்றது. இதில், விவசாய சங்கப்

பிரதிநிதிகள் கலந்து வகாண்டனர். கூட்டத்தில் ஆட்சியர் 25 மனுக்கழளப்

வபற்றார். இதில், விவசாயிகள் கிருஷ்ைகிாி மாவட்டத்தில் மா

வகாள்முதல் நிழலயம் அழமக்க சவண்டும் என்பது உள்ளிட்ட பல

சகாாிக்ழககழள வலியுறுத்தினர். வதாடர்ந்து, ஆட்சியர் சபசியது:

Page 10: 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15 விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் ூட்டம்

கிருஷ்ைகிாி மாவட்டத்தில் மா வகாள்முதல் நிழலயம், பயிற்சி ழமயம்,

பதப்படுத்துதல், நவீன வதாைில்நுட்ப ழமயம் ஆகியழவ அழமக்க

நடவடிக்ழக எடுக்கப்பட்டு வருகிறது. சமலும், ஏாி, குளங்கழளத்

தூர்வார நடவடிக்ழக எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் ஜூன்

மாதம் முதல் 36 ஆயிரம் இடத்தில் மண் மாதிாிகள் எடுக்கப்பட உள்ளன.

நிகைாண்டு 10 ஆயிரம் மண் மாதிாிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு

உள்படுத்தப்பட உள்ளன. மண் ஆய்வு விவரங்கள் ஜூழல முதல்

வாரத்தில் விவசாயிகளுக்கு வைங்கப்படும். இதன் மூலம் விவசாயிகளுக்கு

மண் வள அட்ழடகள் வைங்கப்பட உள்ளன. முதல் சபாகத்திற்கு வநல்

நடவு எந்திரங்கழள வைங்க நடவடிக்ழக சமற்வகாள்ளப்படும். மழலக்

கிராமங்களான சதன்கனிக்சகாட்ழட, அஞ்வசட்டி, தளி,

வபட்டமுகிலாளம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு வங்கிகள்

மூலம் கடன் உதவி அளிக்கும் வழகயில் நடவடிக்ழக எடுக்கப்படும்

என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பா.

பாலசுப்பிரமைியன், சவளாண் இழை இயக்குநர் சபா நசடசன்,

சநர்முக உதவியாளர் சுமதி உள்ளிட்சடார் கலந்து

வகாண்டனர்.

கிருஷ்ைகிாி மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ைகிாி மாவட்டத்தில் பரவலாக மழை வபய்ததால் விவசாயிகள்

மகிழ்ச்சியழடந்தனர். அதிகபட்சமாக சபாச்சம்பள்ளியில் 126.6 மி.மீ.

மழை பதிவானது. கிருஷ்ைகிாி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு

முன்பு பரவலாக மழை வபய்தது. வதாடர்ந்து, கடந்த ஒரு வாரமாக

வவயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிழலயில், புதன்கிைழம

இரவு கிருஷ்ைகிாி மாவட்டத்தில் வபரும்பாலான பகுதிகளில் வானம்

சமகமூட்டத்துடன் காைப்பட்டது. சிறிது சநரத்தில் இடி, மின்னலுடன்

பரவலாக மழை வபய்தது. மாவட்டத்தில் வியாைக்கிைழம காழல 8 மைி

வழர பதிவான மழையளவு (மி.மீட்டாில்) சபாச்சம்பள்ளி 126.6,

Page 11: 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15 விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் ூட்டம்

வபனுவகாண்டாபுரம் 38, பாரூர் 16.8, ஊத்தங்கழர 12, வநடுங்கல் 10,

சதன்கனிக்சகாட்ழட 9, கிருஷ்ைகிாி 5 மழை பதிவாகின. இந்த திடீர்

மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியழடந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இடியுடன் பலத்த மழை

தஞ்சாவூர் மாவட்டத்தில் புதன்கிைழம இரவு இடி, மின்னலுடன் கூடிய

பலத்த மழை வபய்தது. மாவட்டத்தில் 10 நாள்களாக கடும் வவப்பம்

நிலவி வந்த நிழலயில் புதன்கிைழம இரவு 7 மைியளவில் மழை வபய்யத்

வதாடங்கியது. இந்த மழை வியாைக்கிைழம அதிகாழல வழர வதாடர்ந்து

வபய்தது. இதனிழடசய, காற்றும், பலத்த இடி சப்தம், மின்னலும்

இருந்தன. இதனால், மாவட்டத்தில் நிலவிய வவப்பம் தைிந்து குளிர்ந்த

நிழல ஏற்பட்டது. மாவட்டத்தில் வியாைக்கிைழம காழல 8.30

மைியுடன் முடிவழடந்த 24 மைிசநரத்தில் வபய்த மழையளவு

(மில்லிமீட்டாில்): பாபநாசம் 71, கல்லழை 45.8, அழைக்கழர 44.2,

பூதலூர் 43.2, அய்யம்சபட்ழட 36, மஞ்சலாறு 33.2, வல்லம் 30.2,

திருக்காட்டுப்பள்ளி 29.4, தஞ்சாவூர் 25, திருவிழடமருதூர் 22,

திருழவயாறு 20, கும்பசகாைம் 19, பட்டுக்சகாட்ழட 7, வவட்டிக்காடு 6,

குருங்குளம் 3, ஒரத்தநாடு 1.9, வநய்வாசல் வதன்பாதி 1.6.

சமலும், வியாைக்கிைழம பகலிலும் வானில் சமகமூட்டம்

காைப்பட்டதால், வவப்பத்தின் தாக்கம் வதாியவில்ழல. மாவட்டத்தில்

கடந்த இரு ஆண்டுகழள விட நிகைாண்டில் சகாழட காலத்தில் கூடுதல்

மழை வபய்துள்ளது. மாவட்டத்தில் நிகைாண்டில் இதுவழர 200.99 மி.மீ.

மழை வபய்துள்ளது. இசத காலகட்டத்தில் 2013 ஆம் ஆண்டில் 92.36

மி.மீ.-ம், 2014-ம் ஆம் ஆண்டில் 138.96 மி.மீ.-ம் மழையளவு பதிவானது.

Page 12: 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15 விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் ூட்டம்

ரூ. 2.80 சகாடிக்கு சின்ன வவங்காயம் விற்பழன

வசட்டிக்குளம் வைிக வளாகத்தில் ரூ. 2.80 சகாடிக்கு சின்ன வவங்காயம்

விற்பழன வசய்யப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் தசரஸ் அஹமது.

வபரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வியாைக்கிைழம

நழடவபற்ற விவசாயிகள் குழறத்தீர்க் கூட்டத்திற்கு தழலழம வகித்து

சமலும் அவர் சபசியது: வபரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம்,

வசட்டிக்குளம்

கிராமத்தில் ரூ. 114.90 லட்சம் மதிப்பீட்டில் சின்ன வவங்காயத்துக்கான

வைிக வளாகம் மற்றும் இதர காய்கறிகளுக்கான குளிர்பதன சசகாிப்புக்

கிடங்கு அழமக்கப்பட்டுள்ளது. இங்கு, வசவ்வாய் மற்றும்

வியாைக்கிைழமகளில் ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவழர 6,190

விவசாயிகள் தங்களது 15,93,364 கிசலா சின்ன வவங்காயத்ழத ரூ. 2.80

சகாடிக்கு விற்பழன வசய்துள்ளனர். இசதசபால, எளம்பலூர்

ஒழுங்குமுழற விற்பழன கூடத்தின் மூலம் இதுவழர 5,355 குவிண்டால்

பருத்தி ரூ. 2.5 சகாடிக்கு விற்பழனயானது. வபரம்பலூர் மாவட்டத்தில்

தற்சபாது வநல் 78 வஹக்சடாிலும், கரும்பு 174 வஹக்சடாிலும் உள்பட

மற்ற பயிர்கள் சாகுபடி வசய்யப்பட்டுள்ளது. சமலும்,சவளாண்ழம

விாிவாக்க ழமயங்களில் வநல் 119.65 வம.டன், நிலக்கடழல 30.298

வம.டன், பயறுவழக விழதகள் 3.421 வம.டன் அளவில் விழதகள்

இருப்பில் உள்ளன. வதாடக்க சவளாண்ழம கூட்டுறவு கடன் சங்கங்கள்

மற்றும் தனியார் நிறுவனங்களில் யூாியா 739 வம.டன், டி.ஏ.பி. 368

வம.டன் உள்ளிட்ட உரங்கள் சபாதிய அளவில் இருப்பு ழவக்கப்பட்டு

விநிசயாகம் வசய்யப்பட்டு வருகிறது. சமலும், விவசாயிகள் தனியார்

உரக்கழடகளில் உரங்கள் வாங்கும்சபாது ரசீது வகாடுக்கப்படாமல்,

அதிக விழல, உரங்களின் தரக்குழறவு உள்ளிட்ட பிரச்ழனகளுக்கு

சம்பந்தப்பட்ட வட்டார உதவி இயக்குநர்கழள அணுகி தீர்வு காைலாம்.

Page 13: 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15 விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் ூட்டம்

நடமாடும் மண் பாிசசாதழன ழமயம்: ஒவ்வவாரு கிராமங்களுக்கும் வரும்

நடமாடும் மண் பாிசசாதழன வாகனம் மூலம் அழனத்து விவசாயிகளும்

மண் மாதிாிகழள வகாண்டுவந்து ஆய்வு வசய்து வகாள்ளலாம். வரும்

ஜூழல மாதத்தில் பயிர்க்கடன் சமளா நழடவபற உள்ளது. சதசிய

மயமாக்கப்பட்ட வங்கிகள் 10 சதவீத விவசாய குடும்பங்களுக்கு

பயிர்க்கடன் வைங்க இலக்கு நிர்ையிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் சசழவ ழமயம்:

வகாளக்காநத்தம், மருவத்தூர், புதுசவட்டக்குடி ஆகிய பகுதிகளில்

விவசாயிகள் சசழவ ழமயம் வதாடங்கப்பட உள்ளது. இங்கு அதிகளவில்

பயிர்சாகுபடி வசய்யப்படும் வநல், பருத்தி, மக்காச்சசாளம், கரும்பு,

மரவள்ளி மற்றும் சின்ன வவங்காயம் ஆகிய பயிர்களில் ஏற்படும் சநாய்

மற்றும் பூச்சி தாக்குதல், அழத கட்டுப்படுத்தும் முழறகள், நுண்ணூட்ட

சத்து பற்றாக்குழறழய நிவர்த்தி வசய்யும் வைிமுழறகள் பற்றிய

விளக்கப்படங்கள் அழமக்கப்பட உள்ளது என்றார் அவர்.

நீடாமங்கலம் வட்டாரத்தில் சாகுபடி வயல்களில் சவளாண் அதிகாாிகள்

ஆய்வு

சகாழட வநல், குறுழவ நாற்றங்கால் வயல்களில் சவளாண்ழம

அறிவியல் நிழலய விஞ்ஞானிகள் மற்றும் சவளாண் அதிகாாிகள்

புதன்கிைழம சநாில் ஆய்வு வசய்தனர்.நீடாமங்கலம் வட்டாரத்தில்

சாகுபடி வசய்யப்பட்டுள்ள சகாழட வநல், குறுழவ நாற்றங்கால்

வயல்களில் ஆங்காங்சக சில இடங்களில் குழல சநாய் தாக்குதல்

அறிகுறிகள் வதன்படுகின்றன. நீடாமங்கலம் சவளாண்ழம அறிவியல்

நிழலயத்தின் உதவிப் சபராசிாியர் மற்றும் தழலவர் முழனவர் வர.

பாஸ்கரன், நிழலய உதவிப் சபராசிாியர்கள் முழனவர் அ. காமராஜ்,

முழனவர் ராஜாரசமஷ், மருத்துவர் வச. சரவைன், நீடாமங்கலம்

வட்டார சவளாண்ழம உதவி இயக்குநர் ந. இளஞ்வசைியன் ஆகிசயார்

ராயபுரம், காளாச்சசாி, சமலப்பூவனூர் கிராமங்களில் பயிாிடப்பட்டுள்ள

Page 14: 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15 விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் ூட்டம்

சகாழட வநல் பயிர் மற்றும் குறுழவ வநல் நாற்றங்கால் வயல்கழள

பார்ழவயிட்டு ஆய்வு வசய்தனர். அப்சபாது விவசாயிகளிடம்,

அதிகாாிகள் வதாிவித்தது: வயல்வவளியிலும், அதழனச் சுற்றியுள்ள

பகுதிகளிலும் காைப்படும் கழளகழள அைித்து மிகவும் சுத்தமாக

ழவத்துக் வகாள்ள சவண்டும். நாற்றுகழள நடவு வயலில் வநருக்கமாக

நடக்கூடாது. வநற்பயிாில் குழல சநாய்த் தாக்குதழல கட்டுப்படுத்த

டிழரழசக்சளாசசால் 200 கிராம் ஏக்கருக்கு அல்லது கார்டிபன்டிடசிம்

200 கிராம் ஏக்கருக்கு என்ற அளவில் 200 லிட்டர் தண்ைீாில் கலந்து

வதளித்து கட்டுப்படுத்தலாம் என்றனர்.

"விவசாயிகழளப் பாதிக்கும் நழகக்கடன் திட்டத்ழத ழகவிட சவண்டும்'

விவசாயிகழளப் பாதிக்கும் நழகக்கடன் திட்டத்ழத சதசிய

மயமாக்கப்பட்ட வங்கிகள் ழகவிட, மத்திய அரசு நடவடிக்ழக

எடுக்குமாறு தமிைக அரசு வலியுறுத்த சவண்டும் என தமிழ்நாடு தலித்

உாிழமகள் பாதுகாப்பு இயக்கம் சகாாிக்ழக விடுத்துள்ளது.

இதுகுறித்து அவ்வழமப்பின் மாநிலத் தழலவர் ழவ.தினகரன்

வியாைக்கிைழம வவளியிட்டுள்ள அறிக்ழக: சதசியமயமாக்கப்பட்ட

வங்கிகளில் ஏழை மக்களுக்காக நழகக்கடனுக்கு 7 சதவீத வட்டியில்

நழகக்கடன் வைங்கப்பட்டது. அதிகபட்சமாக 2013 மார்ச் வழரயில் 3

லட்சம்வழர 7 சதவீத வட்டியில் விவசாயிகள் நழக அடமானக் கடனாகப்

வபற்றனர். அதற்குப் பின்னர் ரூ. 1 லட்சம் வழர மட்டுசம 7 சதவீத

வட்டியில் விவசாயக் கடன் வைங்கப்படும் என வங்கிகள் அறிவித்தன. 7

சதவீத வட்டியில் ழவக்கப்படும் நழககள் திருப்பும் சபாது 3 சதவீத வட்டி

விவசாயிகளுக்கு மானியமாக வகாடுக்கப்பட்டது. தற்சபாது அந்த

வங்கிகள் விவசாயத்துக்காக நழகக் கடன் வபற விவசாய நிலத்துக்கான

சிட்டா அடங்கல் இருந்தால் மட்டுசம 7 சதவீத வட்டியில் கடன்

வைங்குகிறது. இது விவசாயிகழள மிகவும் பாதிப்புக்குள்ளாக்கி

Page 15: 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15 விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் ூட்டம்

வருகிறது. தமிைகத்தில் 75 சதவீத விவசாயிகள் நிலம் இல்லாமல்

தினக்கூலி அடிப்பழடயில் விவசாய சவழல வசய்து வருகின்றனர்.

அவர்கள் சிட்டா அடங்கல் இல்லாமல் நழகக்கடன் வாங்க வசன்றால்

12.25 சதவீத வட்டியிசலசய கடன் வாங்கும் நிழல ஏற்பட்டுள்ளது.

எனசவ, வங்கிகளின் இத்தழகய நழடமுழறகழள ரத்து வசய்ய, மத்திய

அரழச மாநில அரசு வலியுறுத்த சவண்டும் என அறிக்ழகயில்

வதாிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயம், கல்விக் கடன்கள் எளிதாகப் வபற ஒத்துழைப்பு

திருவநல்சவலி மாவட்டத்தில் எளிதான முழறயில் விவசாயம் மற்றும்

கல்விக் கடன் வபறுவதற்கு வங்கிகள் ஒத்துழைக்க சவண்டும் என

ஆட்சியர் மு. கருைாகரன் அறிவுறுத்தியுள்ளார். திருவநல்சவலி மாவட்ட

வங்கியாளர்கள் ஒருங்கிழைப்புக்குழுக் கூட்டம் ஆட்சியர் மு.

கருைாகரன் தழலழமயில் புதன்கிைழம நழடவபற்றது. ஆட்சியர்

அலுவலகத்தில் நழடவபற்ற இக்கூட்டத்துக்கு தழலழம வகித்து அவர்

சபசியதாவது: விவசாயிகளின் பாதுகாப்ழப உறுதி வசய்து விவசாயத்ழத

சமம்படுத்திடும் வழகயில் விவசாயிகளுக்கு தமிைக அரசு பல்சவறு

மானியத் திட்டங்கழள வசயல்படுத்தி வருகிறது. அதன்படி, அரசின்

மானியக் கடனுதவி திட்டத்தின் கீழ் விண்ைப்பிக்கும் தகுதியான

விவசாயிகழள சதர்வு வசய்து அவர்கள் எளிதாக கடன் வபறும் வழகயில்

வங்கியாளர்கள் தனிக்கவனம் வசலுத்த சவண்டும். 2015-16 ஆம்

கல்வியாண்டில் உயர்கல்வி பயில்வதற்காக கல்விக் கடன் சவண்டி

விண்ைப்பிக்கும் மாைவர்கள் சதழவயான ஆவைங்கழள

அளிக்கும்பட்சத்தில் கல்விக் கடன் வைங்கிட அழனத்து

வங்கியாளர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க சவண்டும். மாவட்டத்

வதாைில் ழமயம், தாட்சகா, மகளிர் திட்டம், புதுவாழ்வுத் திட்டம்,

கால்நழட பராமாிப்புத்துழற ஆகிய துழறகளின் கீழ் வசயல்படுத்தும்

பல்சவறு புதிய வதாைில் முழனசவாருக்கான கடனுதவி வைங்கும்

திட்டங்களின் கீழும் தகுதியான பயனாளிகளுக்கு கடனுதவி வைங்கி,

தங்களுக்கு நிர்ையிக்கப்பட்ட குறியீட்ழட வங்கிகள் அழடய சவண்டும்

Page 16: 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15 விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் ூட்டம்

என்றார். கூட்டத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிழல மண்டல

சமலாளர் வி.எஸ். ரகுநாதன், ாிசர்வ் வங்கியின் உதவி வபாதுசமலாளர்

எஸ். சுந்தசரசன், சதசிய வங்கியின் உதவி வபாதுசமலாளர் சக.

ராமலிங்கம், முன்சனாடி வங்கி சமலாளர் எஸ். அைகர்சாமி, கால்நழட

பராமாிப்புத்துழற இழை இயக்குநர் சி. வகங்கராஜ், மாவட்டத் வதாைில்

ழமய சமலாளர் மாாியம்மாள், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ழவ.

வஜயக்குமார், மக்கள் வதாடர்பு அலுவலர் இரா. அண்ைா, வட்டார

வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாாிகள், வங்கியாளர்கள்

பங்சகற்றனர்.

இன்ழறய சவளாண் வசய்திகள்

மாவட்டத்தில் பரவலாக மழை சசத்தியாத்சதாப்பில் 95.20 மி.மீ., பதிவு

கடலூர்: கடலூர்

மாவட்டத்தில் பரவலாக வபய்த சகாழட மழை விவசாயிகழள

மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மாவட்டத்திசலசய சசத்தியாத்சதாப்பில்

அதிகபட்சமாக 95.20 மி.மீ., மழை பதிவானது.கடலூர் மாவட்டத்தில்

கத்திாி வவயில் சுட்வடாிந்து வந்தது. நாள்சதாறும் 103 டிகிாிக்கு சமல்

Page 17: 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15 விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் ூட்டம்

வவயில் காய்ந்ததால் அனல் காற்று வீசியது. இரவில் மக்கள்

தூங்குவதற்சக அவதிப்பட்டனர். இந்நிழலயில் சநற்று முன்தினம் மாழல

திடீவரன வானம் சமகமூட்டத்துடன் காைப்பட்டது. மாழல 6:00

மைிக்கு இடியுடன் கூடிய மழைவபய்தது. மாவட்டத்தில் சநற்று

முன்தினம் மாழல முதல் சநற்று காழல வழர வபய்த மழையளவு மி.மீ.,

விவரம்: சிதம்பரம் 24, கடலூர், பரங்கிப்சபட்ழட 19,

காட்டுமன்னார்சகாவில் 58, வதாழுதூர் 8.30, ஸ்ரீமுஷ்ைம் 32,

விருத்தாசலம் 64, பண்ருட்டி 24, வகாத்தவாச்சசாி 36, கீழ்ச்வசருவாய் 31,

வானமாசதவி 54.40, அண்ைாமழல நகர் 24.80, சசத்தியாத்சதாப்பு

95.20, புவனகிாி 61, லால்சபட்ழட 47, சமமாத்தூர் 30, காட்டுமயிலூர்

17, சவப்பூர் 22, குப்பநத்தம் 71.50, லக்கூர் 9.20, வபலாந்துழர 11 மி.மீ.,

மழை வபய்துள்ளது. மாவட்டத்திசலசய சசத்தியாத்சதாப்பில் 95.20

மி.மீ., மழை வபய்துள்ளது. சநற்று முன்தினம் வபய்த மழை காய்கறி

உள்ளிட்ட பயிர்களுக்கு சதழவயானதாக இருந்ததால் விவசாயிகள்

மகிழ்ச்சி அழடந்தனர். சநற்றும் வானம் சமக மூட்டத்துடன் இருந்தது.

சகாழட மழையால் தப்பிய யூக்கலிப்டஸ் மரங்கள்

தியாகதுருகம்: சகாழட மழை காரைமாக கள்ளக்குறிச்சி பகுதி

வனப்பகுதியில் 1 லட்சம் ஏக்கர் பரப்பில் வளர்க்கப்படும் யூக்கலிப்டஸ்

மரங்கள் கருகாமல் தப்பியது. கள்ளக்குறிச்சி சுற்றியுள்ள சின்னசசலம்,

தியாகதுருகம், சங்கராபுரம், ாிஷிவந்தியம் பகுதியில் உள்ள

வனப்பகுதியில் வியாபார சநாக்கில் யூக்கலிப்டஸ் மரங்கள்

வளர்க்கப்படுகிறது. இழவ இயற்ழகயாக வபய்யும் மழைழய வகாண்டு

வளர்ந்து பலன் தருகிறது. தகுந்த பருவத்தில் மரங்கள் அறுவழட

வசய்யப்பட்டு சபப்பர் உற்பத்திக்கு அனுப்பி ழவக்கப்படுகிறது. இதன்

மூலம் அரசுக்கு கைிசமான வருவாய் கிழடக்கிறது. கடந்த 3

ஆண்டுகளாக சபாதிய மழை வபய்யாததால் சகாழடயில் கடும் வறட்சி

நிலவியது. இதனால் பல ஆயிரக்கைக்கான யூக்கலிப்டஸ் மரங்கள்

Page 18: 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15 விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் ூட்டம்

பட்டுசபாயின. காய்ந்த மரங்கழள சிலர் சட்டவிசராதமாக உழடத்து

எடுத்து வசல்வதும் அதிகாித்தது. இந்நிழலயில் கடந்த ஆண்டும் சபாதிய

அளவு பருவமழை வபய்யாத நிழலயில் இவ்வாண்டு வவயிலின் தாக்கம்

அதிகாிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு எதிர்மாறாக கடந்த

ஒரு மாதமாகசவ அவ்வப்சபாது மழை வபய்து வவப்பத்ழத தைித்தது.

நீர்நிழலகளுக்கு தண்ைீர் கிழடக்கும் அளவுக்கு கனமழை வபய்ததால்

மண்ைின் ஈரப்பதம் அதிகாித்துள்ளது. வனப்பகுதியில் வபய்த மழைநீர்

பல இடங்களில் குட்ழடயாக சதங்கியுள்ளது. இதனால் வாடிய நிழலயில்

இருந்த யூக்கலிப்டஸ் மரங்கள் சகாழடயிலும் வசைித்து வளர்ந்து

பசுழமயாக காைப்படுகிறது.

வதாடர் சகாழட மழையால் மகிழ்ச்சி மூங்கில் கூழட உற்பத்தி

அதிகாிப்பு

தர்மபுாி: விவசாயத்ழத சார்ந்த தர்மபுாி மாவட்டத்தில், பல்சவறு வதாைில்

நடந்து வருகிறது. மாவட்டத்தில், கடந்த சில ஆண்டுகளாக சபாதிய

பருவமழை இல்லாததால், விவசாயம் கடுழமயாக பாதிக்கப்பட்டது.

இதனால், விவசாயத்ழத சார்ந்த வதாைிலான மூங்கில் கூழட உற்பத்தி

வதாைிலும் பாதிக்கப்பட்டதால், இத்வதாைிலில் ஈடுபட்ட பல

வதாைிலாளர், மாற்றுத்வதாைிலுக்கு வசன்றனர். இந்நிழலயில்,

மாவட்டத்தில், சில நாட்களுக்கு முன் வபய்த சகாழட மழையின்

காரைமாக, விவசாயிகள், பயிர் சாகுபடிகளில் ஆர்வம் காட்டி

வருகின்றனர். இழதயடுத்து, விவசாய பைிகளுக்கான, மூங்கில்

கூழடகள் தயாாிக்கும் வதாைிலில் ஈடுபட்டுள்ள வதாைிலாளர், மூங்கில்

கூழட உற்பத்தியில், அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து, ஏமாக்குட்டியூழர சசர்ந்த மூங்கில் கூழட உற்பத்தியாளர்

துழர கூறியதாவது: ஏமாக்குட்டியூாில், சில ஆண்டுகளுக்கு முன், 40க்கும்

சமற்பட்சடார் மூங்கில் கூழட தயாாிக்கும் வதாைிலில் ஈடுபட்டு வந்தனர்.

Page 19: 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15 விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் ூட்டம்

ஆனால், மாவட்டத்தில் விவசாய வதாைில் பாதிக்கப்பட்டதால், தற்சபாது,

15 சபர் மட்டுசம, இத்வதாைிலில் ஈடுபட்டு வருகிசறாம்.விவசாய

வதாைிலுக்கு, பிளாஸ்டிக், இரும்பு கூழடகள் வந்தாலும், விவசாயிகள்

மத்தியில், வதாடர்ந்து, மூங்கில் கூழடகளுக்கு நல்ல வரசவற்பு உள்ளது.

இதனால், எங்கள் பகுதிழய சசர்ந்த விவசாயிகள், வமாத்தமாக,

கர்நாடகா மாநிலம் வபல்காமில் இருந்து மூங்கில்கழள வாங்கி

வருகிசறாம். இங்கு, எங்களுக்குள் மூங்கில்கழள பிாித்து வகாண்டு,

கூழடகழள உற்பத்தி வசய்து, தர்மபுாி, நல்லம்பள்ளி வார சந்ழதகளில்

விற்பழன வசய்து வருகிசறாம். ஒரு மூங்கில் கூழட அளவுக்கு

தகுந்தவாறு, 60 முதல், 300 ரூபாய் வழர விற்பழன வசய்யப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு, அதிகபட்சமாக ஒரு நபர், ஐந்து கூழடகள் பின்ன

முடிகிறது. குழறந்த வருவாய் கிழடத்தாலும், வசாந்த வதாைிலாக

உள்ளதால், மகிழ்ச்சியுடன், இத்வதாைிலில் ஈடுபட்டுள்சளாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி பின்பருவ மா விழளச்சல் அசமாகம்

கிருஷ்ைகிாி: சபாச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதியில், சநற்று முன்தினம்

வபய்த கனமழையால், விவசாயிகள் மகிழ்ச்சியழடந்துள்ளனர்.

கிருஷ்ைகிாி மாவட்டத்தில், கடந்த, ஒரு வார காலமாக, பகலில் கடும்

வவப்பம் வீசி வந்தது. பகல் சநரங்களில் சாழலகளில் நடமாட முடியாத

அளவுக்கு வவப்பக்காற்று வீசியது. இந்நிழலயில், சநற்று முன்தினம்

இரவு, மாவட்டத்தின் பல்சவறு பகுதிகளில், பரவலாக மழை வபய்தது.

இதில், சபாச்சம்பள்ளி பகுதியில், இரவு முழுவதும் கனமழை வபய்தது.

பல ஆண்டுக்குப்பின், சபாச்சம்பள்ளியில் மட்டும், 126.6 மில்லி மீட்டர்

மழை பதிவானது. இதன் காரைமாக, பல ஆண்டாக வறண்டு கிடந்த

சபாச்சம்பள்ளி ஏாி, உள்பட பல ஏாி, குளங்களில், தண்ைீர் சதங்கி

நிற்கிறது. வதாடர்ந்து மழை வபய்தால், இப்பகுதியில் உள்ள ஏாி,

குளங்களுக்கு சமலும், தண்ைீர் வரத்து அதிகாிக்க வாய்ப்புள்ளது.

Page 20: 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15 விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் ூட்டம்

இதனால், விவசாயிகள் மற்றும் வபாதுமக்கள் மகிழ்ச்சியழடந்துள்ளனர்.

சமலும், கனமழையால் சபாச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதியில்,

மாந்சதாப்புகளில் தண்ைீர் சதங்கி இருப்பதால், பின்பருவ ரகங்களான

மல்சகாவா, பீத்தர், கல் நீலம் சபான்ற மாங்காய்கள், நன்றாக வபருக்க

மழடயும் நிழல ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பரவலாக மழை: பாசன விவசாயிகள் எதிர்பார்ப்பு

ஈசராடு : சகாழடயின் இறுதியில் வபய்த திடீர் மழையால்,

காலநிழலயில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அழையின் நீர்மட்டமும்

உயர்ந்து வருவதால், பாசன விவசாயிகளுக்கு எதிர்பார்ப்பு உருவாகி

உள்ளது. கடந்த, 4ம் சததி துவங்கிய கத்திாி வவயில், வபாிய தாக்கத்ழத

ஏற்படுத்தவில்ழல. துவக்கத்தில் வபய்த வதாடர் கனமழைசய, இதற்கு

காரைம். அதன் பின், கடந்த சில தினங்களாக அக்னி நட்சத்திர வவயில்,

வாட்டி வழதத்தது. இந்நிழலயில், சநற்று முன்தினம் இரவு,

மாவட்டத்தில் பரவலாக மழை வபய்தது. சிவகிாியில் அதிகபட்சமாக, 50

மி.மீ., மழையளவு பதிவானது.இதர இடங்களில் வபய்த மழையளவு

விவரம் (மி.மீ): ஈசராடு,47, வமாடக்குறிச்சி,8, புங்கம்பாடி,8.6,

பவானிசாகர்,5.6, ஒரத்துப்பாழளயம் அழை,19, வகாடிசவாி,12,

சகாபி,9.2, எலந்தகுட்ழட சமடு,14, வபருந்துழற,28, ஓலப்பாழளயம்,26,

அரச்சலூர்,31, வசன்னிமழல,22, முத்தூர்,35, மங்களப்பட்டி,30,

வகாடுமுடி,16.2, வவள்ளசகாவில்,10.4, காங்சகயம்,14.2 மி.மீ., ஆகும்.

சகாழடயின் இறுதியில் வபய்த திடீர் மழையால், காலநிழலயில் சற்சற

மாற்றம் ஏற்பட்டது. வவயிலின் தாக்கம் சற்று குழறந்துள்ளது.

பவானிசாகர் அழையின் நீர்மட்டம், 62.08 அடியாக, சநற்று காழல

இருந்தது. அழைக்கு வினாடிக்கு, 618 கனஅடி வீதம் தண்ைீர் வந்து

வகாண்டிருந்தது. அழையின் வமாத்த வகாள்ளளவு, 120 அடி. இதில், 15

Page 21: 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15 விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் ூட்டம்

அடி சகதியாக கைக்கிடப்படும். 80 அடி வழர நீர்மட்டம் உயரும்

பட்சத்தில், மாவட்ட நிர்வாக பாிந்துழரயின் சபாில், பாசனத்துக்கு நீர்

திறக்க தமிைக அரசு அனுமதிக்கும்.

வதன் சமற்கு பருவ மழை துவங்கும் முன்னசர, அழையின் நீர்மட்டம்

திருப்திகரமாக உள்ளது. வரும் நாட்களில், நீலகிாி மாவட்டத்தில்

கனமழை வபய்ய வாய்ப்புள்ளது. இதனால், அழைக்கு வரும் நீாின்

அளவு அதிகாித்து, விழரவில் நீர்மட்டம் அதிகாிக்கும் என்று,

விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இதன் விழளவாக, வைக்கம் சபால்

குறித்த காலத்தில் பாசனத்துக்கு தண்ைீர் திறந்து விடப்பட கூடும், என

விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

ரூ.7 லட்சம் மதிப்பில் வகாப்பழர சதங்காய் ஏலம்

சகாபி : சகாபி, ஒழுங்குமுழற விற்பழன கூடத்தில், சநற்று நடந்த

ஏலத்தில், 159 சதங்காய் பருப்பு மூட்ழடகள், ஏழு லட்சம் ரூபாய்க்கு ஏலம்

சபானது. சகாபி ஒழுங்குமுழற விற்பழன கூடத்தில், வாரந்சதாறும்

வியாைக்கிைழம அன்று, வகாப்பழர சதங்காய் ஏலம் நடக்கிறது. ஈசராடு

மாவட்டம் மற்றும் சுற்று பகுதிகளில் இருந்து, ஏராளமான விவசாயிகள்,

வகாப்பழர சதங்காழய சநற்ழறய ஏலத்துக்கு வகாண்டு

வந்திருந்தனர்.ஒரு கிசலா வகாப்பழர சதங்காய் பருப்பு, 82.75 முதல்,

85.69 ரூபாய்க்கும், சராசாியாக, 84 ரூபாய்க்கும் விழல சபானது. சநற்று

நடந்த ஏலத்தில், பல்சவறு பகுதிகழள சசர்ந்த, 33 விவசாயிகள், ஏழு

வியாபாாிகள் பங்சகற்றனர். வமாத்தம், 159 மூட்ழடகள், ஏழு லட்சம்

ரூபாய்க்கு ஏலம் சபானதாக, சகாபி ஒழுங்குமுழற விற்பழனக்கூட

அதிகாாிகள் வதாிவித்தார்.

Page 22: 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15 விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் ூட்டம்

சகரள முந்திாி - சகாசகா அபிவிருத்திவாாிய அதிகாாிகள்

திண்டுக்கல்லில் ஆய்வு

திண்டுக்கல்: சகாசகா பயிர் சாகுபடி முழறகள் குறித்து, சகரள முந்திாி -

சகாசகா அபிவிருத்தி வாாிய அதிகாாிகள் திண்டுக்கல் மாவட்டத்தில்

ஆய்வு வசய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் சதசிய சதாட்டக்கழல

பயிர் பரப்பு விாிவாக்கத் திட்டத்தின் கீழ், 612 எக்சடாில் சகாசகா

சாகுபடியாகிறது. சீசதாஷ்ை நிழல காரைமாக இந்த பரப்பு சற்று

குழறந்தாலும், பூலத்தூர், கன்னிவாடி, வத்தலக்குண்டு, பைநி பகுதிகளில்

அதிகளவு பயிாிடப்படுகிறது. "சகட்பாீஸ்' நிறுவனம் கன்னிவாடியில்

இதவகன பண்ழையம் அழமத்து, வீாிய கலப்பின "சகாசகா'

விழதகழள விவசாயிகளுக்கு வைங்கி வருகிறது. மழலப் பிரசதசத்தில்

காபியில் ஊடுபயிராகவும், வயல்வவளிகளில் வதன்ழனயில்

ஊடுபயிராகவும் விழளயும், சகாசகா பலஆண்டு பயிராகும். ஒரு ஏக்காில்

200 மரங்கள் நட்டால், மரத்திற்கு 2 கிசலா முதல் 5 கிசலா வழர

விழதகள் கிழடக்கும். ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.ஒரு லட்சம்

வழர வருமானம் ஈட்டலாம். சகாசகா சாகுபடி பரப்ழப அதிகாிக்க

சதாட்டக்ழலத்துழற 200 எக்சடர் இலக்கு நிர்ையித்தது. இதற்காக,

சகரள மாநிலம் வகாச்சியிலுள்ள "முந்திாி - சகாசகா' பயிர் அபிவிருத்தி

வாாியத்தால், ரூ.24 லட்சம் வைங்கப்பட்டது. அதில், ரூ.12.9 லட்சம்

விவசாயிகளுக்கு வைங்கப்பட்டுள்ளது. இழதயடுத்து 111 எக்சடாில்

இலக்கு எட்டப்பட்டுள்ளது. சாகுபடி முழறகள் குறித்து, சகரள முந்திாி-

சகாசகா அபிவிருத்தி வாாிய இயக்குனர் விக்கிரமநாயர், சகரள

சவளாண் பல்கழலயின் வதாைில்நுட்ப அலுவலர் நிக்கில் கன்னிவாடி,

வத்தலக்குண்டில் ஆய்வு வசய்தனர். திண்டுக்கல் சதாட்டக்கழலத்துழற

துழை இயக்குனர் ராமநாதன் உடனிருந்தார்.

அவர் கூறியதாவது: சகாசகா சாகுபடி பப்ழப அதிகாிக்க இன்னும்

என்வனன்ன நடவடிக்ழக சமற்வகாள்ளலாம் என ஆய்வு வசய்யப்பட்டது.

Page 23: 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15 விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் ூட்டம்

நம் மாவட்டத்தில், சகாசகா பயிாிட தட்ப வவட்ப நிழல ஒத்துவருகிறது.

மானியமும் வைங்கப்படுகிறது, இதழன விவசாயிகள் பயன்படுத்திக்

வகாள்ள சவண்டும், என்றார்.

மலிவுவிழல காய்கறி விற்பழனவபாதுமக்கள் வலியுறுத்தல்

சதனி:சதனி மாவட்டத்தில் மலிவு விழல காய்கறி விற்பழன ழமயங்கள்

வதாடங்க சவண்டும் என வபாதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.சதனி

மாவட்டத்தில் கூட்டுறவு பண்டக சாழல, கூட்டுறவு விற்பழன சங்கம்,

அல்லிநகரம் கூட்டுறவு வங்கி ஆகிய இடங்களிலும் வபாியகுளம்,

ஆண்டிபட்டி, சின்னமனூர், உத்தமபாழளயம், சபாடி, கம்பம், கூடலூர்,

ழஹசவவிஸில் உள்ள கூட்டுறவு விற்பழன நிழலயங்களிலும் மலிவு

விழல காய்கறி விற்பழன சில மாதங்கள் நடந்தது.இங்கு குழறவான

விழலக்கு காய்கறிகள் விற்பழன வசய்யப்பட்டதால் வபாதுமக்களிடம்

வரசவற்பு கிழடத்தது. குறிப்பாக இந்த மலிவுவிழல விற்பழன

ழமயங்களில் உைவர்சந்ழதழய விட காய்கறி விழல குழறவாக

விற்கப்பட்டது. இழடயில் நிறுத்தப்பட்ட இத்திட்டத்ழத மீண்டும்

வதாடங்குவது குறித்து அரசு ஆசலாசழன நடத்தி வருகிறது.

இந்நிழலயில் சதனி மாவட்டத்தில் பல இடங்களில் மலிவு விழல

காய்கறி விற்பழன ழமயங்கள் வதாடங்கப்பட சவண்டும் என

வபாதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Page 24: 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15 விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் ூட்டம்

மாவட்டம் முழுவதும் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி

கிருஷ்ைகிாி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை வபய்ததால்

விவசாயிகள் மகிழ்ச்சி அழடந்துள்ளனர். மாவட்டத்தில் அதிக பட்சமாக

சபாச்சம் பள்ளியில் 126.6 மில்லி மீட்டர் மழை வபய்துள்ளது.

பரவலாக மழை

கிருஷ்ைகிாி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மழை

வபய்தது. அதன் பிறகு கடந்த ஒரு வாரமாக வவயில் வகாளுத்தியது.

சுட்வடாித்த வவயிலால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். பலரும்

வீட்ழட விட்டு வவளிசய வராமல் இருந்தனர். குறிப்பாக இருசக்கர

வாகன ஓட்டிகள் சாழலகளில் வசல்ல மிகவும் கஷ்டப்பட்டார்கள்.

இந்த நிழலயில் சநற்று முன் தினம் மாழல கிருஷ்ைகிாி மாவட்டத்தில்

வபரும்பாலான இடங்களில் வானம் சமக மூட்டமாக காைப்பட்டது.

சிறிது சநரத்தில் இடி, மின்னலு டன் மழை வபய்ய வதாடங் கியது. இரவு

மாவட்டத்தில் வபரும்பாலான இடங்களில் மழை வபய்தது. இதனால்

Page 25: 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15 விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் ூட்டம்

சாழலசயாரத்தில் கழட ழவத்துள்ள தள்ளுவண்டி கழடக்காரர்கள்

பலரும் வியாபாரத்ழத வதாடர முடியாமல் வசன்றனர்.

சபாச்சம்பள்ளியில் கன மழை

சநற்று காழல 8 மைி நிலவரப்படி மாவட்டத்தில் வபய்த மழை அளவு

மில்லி மீட்டாில் வருமாறு:-

சபாச்சம்பள்ளி -126.6, வபனுவகாண்டாபுரம் -38, பாரூர் -16.8,

ஊத்தங்கழர -12, வநடுங்கல் -10, சதன்கனிக் சகாட்ழட -9, கிருஷ்ைகிாி

-5, வமாத்தம் 217.40 மில்லி மீட்டர் மழை பதிவானது. சராசாியாக

மாவட்டம் முழுவதும் 18.12 மில்லி மீட்டால் மழை பதிவானது. இந்த

மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அழடந்துள்ளனர். சநற்று கிருஷ்ைகிாி

மாவட்டம் முழுவதும் வானம் சமக மூட்டமாக காைப்பட்டது.

சவப்பூர் ஒன்றியத்தில் கால்நழடகளுக்கு மானிய விழல உலர்தீவன

விற்பழன ழமயம் திறப்பு

சவப்பூர்

ஒன்றியத்தில் அழமக்கப்பட்ட கால்நழடகளுக்கான மானிய விழல

உலர்தீவன விற்பழன ழமயம் திறந்து ழவக்கப்பட்டது.

உலர்தீவன ழமயம் வபரம்பலூர் மாவட்டம் சவப்பூர் ஒன்றியத்தில்

கால்நழட பராமாிப்புத்துழறயின் மூலம் அழமக்கப்பட்ட

கால்நழடகளுக்கான மானிய விழல உலர் தீவன விற்பழன ழமய

Page 26: 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15 விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் ூட்டம்

திறப்பு விைா நடந்தது. விைாவில் சிதம்பரம் எம்.பி. சந்திரகாசி கலந்து

வகாண்டு உலர் தீவன ழமயத்ழத திறந்து ழவத்து, விவசாயிகளுக்கு

கால்நழட தீவன அட்ழடழய வைங்கினார். விைாவில் மாவட்ட ஊராட்சி

தழலவர் சகுந்தலா சகாவிந்தன், சவப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழு

தழலவர் கிருஷ்ைகுமார், புதுசவட்டக்குடி வதாடக்க சவளாண்ழம

கூட்டுறவு சங்க தழலவரும், ஒன்றிய அ.தி.மு.க. வசயலாளருமான

கிருஷ்ைசாமி, கால்நழட பராமாிப்புத்துழற மண்டல இழை இயக்குனர்

அப்சல், சமாகன், உதவி இயக்குனர் மசனாகரன் ஆகிசயார் கலந்து

வகாண்டனர்.

கால்நழட தீவன அட்ழட

இந்த ழமயத்தில் 1 கிசலா ழவக்சகால் ரூ.2 வீதம் மானிய விழலயில்

வைங்கவும், ஒரு கால்நழடக்கு நாள் ஒன்றுக்கு 3 கிசலா வீதம்

அதிகபட்சம் 5 கால்நழடகளுக்கு வாராந்திர சதழவயின் அடிப்பழடயில்

வாரம் ஒரு முழற 105 கிசலா என வதாடர்ச்சியாக 2 மாதங்களுக்கு

வைங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ழமயத்தில் ழவக்சகால் வபற

கால்நழட வளர்ப்சபார் தங்களது சரஷன் கார்டு நகல், 2 பாஸ்சபார்ட்

அளவு புழகப்படம் மற்றும் கால்நழடகளின் இருப்பு விவரம்

ஆகியவற்ழற அருகில் உள்ள கால்நழட மருந்தகங்களில் வகாடுத்து

பதிவு வசய்து வகாள்ள சவண்டும்.

பதிவு வசய்தவர்களுக்கு கால்நழட தீவன அட்ழட வைங்கப்படும். இந்த

அட்ழடழய காண்பித்து சவப்பூர் உலர் தீவன கிடங்கில் மானிய

விழலயில் விவசாயிகள் தங்களது கால்நழடகளுக்கான ழவக்சகால்

வபற்று வகாள்ளலாம். சவப்பூர் கால்நழட மருந்தக வளாகத்தில் உள்ள

உலர் தீவன கிடங்கின் மூலம் 33 கிராம ஊராட்சிகளில் உள்ள

கால்நழடகள் பயன்வபற உள்ளன என்று கால்நழட பராமாிப்புத்துழற

மண்டல இழை இயக்குனர் அப்சல் வதாிவித்தார்.

Page 27: 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15 விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் ூட்டம்

வவட்டப்பட்ட கரும்புக்கு விழரவில் பைப்பட்டுவாடா வசய்ய சவண்டும்

விவசாயிகள் குழற தீர்க்கும் நாள் கூட்டத்தில் சகாாிக்ழக

வபரம்பலூர் சர்க்கழர ஆழலயில், வவட்டப்பட்ட கரும்புக்கு விழரவில்

பைப்பட்டுவாடா வசய்ய சவண்டும் என்று விவசாயிகள் குழற தீர்க்கும்

நாள் கூட்டத்தில் சகாாிக்ழக விடுக்கப்பட்டது. விவசாயிகள் குழற

தீர்க்கும் கூட்டம் : வபரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குழற தீர்க்கும்

நாள் கூட்டம் மாவட்ட கவலக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட

கவலக்டர் தசரஸ்அஹமது தலழமயில் நழடவபற்றது. கூட்டத்தில்

கவலக்டர் சபசியதாவது:- வசட்டிகுளத்தில் உள்ள சின்ன

வவங்காயத்திற்கான வைிக வளாகத்தில் வசவ்வாய் மற்றும்

வியாைக்கிைழமகளில் சின்னவவங்காயம் ஏலம் நடத்தப்பட்டு வருகிறது.

இங்கு இதுவழர 6,190 விவசாயிகள் தங்களது 15,93,364 கிசலா சின்ன

வவங்காயத்ழத வகாண்டு வந்து விற்பழன வசய்துள்ளனர். இதன்மூலம்

ரூ.2.80 சகாடிக்கு விற்பழன நழடவபற்றுள்ளது. அசதசபால் எளம்பலூர்

ஒழுங்குமுழற விற்பழன கூடத்தின் மூலமாக இதுவழர 5,355

குவிண்டால் பருத்தியானது ரூ.2.05 சகாடிக்கு விற்பழனயானது.

விவசாயிகள் தனியார் உரக்கழடகளில் உரங்கள் வாங்கும்வபாழுது

தவறாமல் ரசீது சகட்டுவபற சவண்டும். ரசீது வகாடுக்கப்படாமல் அதிக

விழலக்கு விற்பழன வசய்வது மற்றும் விற்பழன வசய்யும் உரங்களின்

தரக்குழறவு சபான்ற பிரச்சிழனகள் இருப்பின் விவசாயிகள்

Page 28: 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15 விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் ூட்டம்

சம்பந்தப்பட்ட வட்டார உதவி இயக்குநர்கழள அணுகி தகவல்

வதாிவித்தால் அதன் மீது உாிய நடவடிக்ழக எடுக்கப்படும்.

பயிர்க்கடன்.

வபரம்பலூர் மாவட்டத்தில் ஜூழல மாதத்தில் பயிர்க்கடன் சமளா

நழடவபறவுள்ளது. சதசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தங்கள்

கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களில் உள்ள வமாத்த விவசாய

குடும்பங்களில் 10 சதவீத விவசாய குடும்பங்களுக்கு பயிர்க்கடன்

வைங்கிட இலக்கீடு நிர்ையிக்கப்பட்டுள்ளது. வகாளக்காநத்தம்,

மருவத்தூர், புதுசவட்டக்குடி ஆகிய பகுதிகளில் பயிர்களில் ஏற்படும்

சநாய் மற்றும் பூச்சி தாக்குதழல கட்டுப்படுத்தும் முழறகள், நுண்ணூட்ட

சத்து பற்றாக்குழறழய நிவர்த்தி வசய்யும் வைிமுழறகள் பற்றிய

விளக்கப்படங்கள் அழமக்கப்பட உள்ளது. விவசாயிகள் தங்களுக்கு

சதழவயான ஆசலாசழனகழள அதன் வபாறுப்பாளாிடம் சகட்டு

பயனழடயலாம்.

இவ்வாறு அவர் சபசினார். தகுந்த விழல கிழடக்க...

கூட்டத்தில் கலந்து வகாண்ட விவசாயிகள் சபசுழகயில், வபரம்பலூர்

சர்க்கழர ஆழலயில் வவட்டப்பட்ட கரும்புக்கு விழரவில் பைம்

பட்டுவாடா வசய்யப்பட சவண்டும். சமலும் இழை மின்சாரம்

தயாாிக்கும் பைி மற்றும் ஆழல நவீனப்படுத்துதல் பைி விழரவில்

முடிக்கப்பட நடவடிக்ழக எடுக்க சவண்டும். சவளாண் இடுவபாருட்கள்

பருவ காலத்திற்சகற்ப உடனடியாக கிழடக்க நடவடிக்ழக எடுக்க

சவண்டும். விவசாய கடனுக்கான பழைய 7 சதவீத வட்டி விகிதத்ழத

மாற்றக்கூடாது. வபரம்பலூர் மாவட்டத்தில் தடுப்பழைகள் கட்ட மற்றும்

ஏாிகள் தூர்வாரப்பட சவண்டும். விவசாய மின் இழைப்பு விழரவில்

வைங்க நடவடிக்ழக எடுக்க சவண்டும். விவசாயிகள் உற்பத்தி வசய்யும்

விழளவபாருட்களுக்கு தகுந்த விழல கிழடக்க நடவடிக்ழக எடுக்க

சவண்டும், என்று சகாாிக்ழக ழவத்தனர்.இக்கூட்டத்தில் சவளாண்ழம

இழை இயக்குநர்(வபாறுப்பு) அய்யாசாமி, சவளாண்ழம துழை

Page 29: 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15 விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் ூட்டம்

இயக்குநரும், மாவட்ட கவலக்டாின் சநர்முக உதவியாளர் (வபாறுப்பு)

சசகர், சவளாண் வபாறியியல் துழற வசயற்வபாறியாளர்(வபாறுப்பு)

ராசஜந்திரன், சதாட்டக்கழல துழை இயக்குநர்(வபாறுப்பு), இந்திரா,

கூட்டுறவுத்துழற இழைப்பதிவாளர் முத்துகுமாரசாமி மற்றும் மாவட்ட

அளவிலான அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து வகாண்டனர்.

‘அக்னி’ நட்சத்திரம் இன்று விழட வபறும் நிழலயில் வட தமிைகத்தில்

இடியுடன் கனமழை வபய்யும் வானிழல ஆய்வு ழமயம் தகவல்

வசன்ழன,

‘அக்னி’ நட்சத்திரம் இன்றுடன்(வவள்ளிக்கிைழம) விழட வபறும்

நிழலயில், வவப்பசலனம் காரைமாக வட தமிைகத்தில் இடியுடன்

கனமழை வபய்யும் என்று வசன்ழன வானிழல ஆய்வு ழமயம் தகவல்

வதாிவித்துள்ளது. வவயிலுக்கு ஓய்வு வகாடுக்கும் மழை

தமிைகத்தில் கடந்த 4-ந்சததி வதாடங்கிய ‘அக்னி’ நட்சத்திரம் எனப்படும்

சகாழட ‘கத்திாி’ வவயில் காலம் 24 நாட்களுக்கு பிறகு இன்றுடன் விழட

வபற இருக்கிறது. ‘கத்திாி’ வவயில் முடிந்தாலும், அதன் தாக்கம் ஒரு சில

வாரங்கள் நீடிக்கும். இந்த நிழலயில் வவப்ப சலனம் காரைமாக

வசன்ழன உள்பட தமிழ்நாட்டில் அசநக இடங்களில் இன்று மழை

வபய்யக்கூடும் என்று வசன்ழன வானிழல ஆய்வு ழமயம் தகவல்

Page 30: 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15 விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் ூட்டம்

வதாிவித்துள்ளது. எஸ்.ஆர்.ரமைன் சபட்டி இதுவதாடர்பாக வானிழல

ஆய்வு ழமய இயக்குனர் எஸ்.ஆர்.ரமைன் வசன்ழனயில் சநற்று

நிருபர்களுக்கு சபட்டியளித்தார். அப்சபாது அவர் கூறியதாவது:-

வவப்ப சலனம் காரைமாக தமிழ்நாட்டில் அசநக இடங்களில் அடுத்த 24

மைி சநரத்துக்கு(இன்று) மழை வபய்யக்கூடும்.

வட தமிைகத்தில் இடி-பலத்த காற்றுடன் கனமழைழய எதிர்பார்க்கலாம்.

வதன் தமிைகத்திலும் சலசான மழை வபய்ய வாய்ப்புள்ளது.

வசன்ழனழய வபாறுத்தவழரயில் வானம் சமகமூட்டத்துடன்

காைப்படும். நகாின் ஒரு சில இடங்களில் மழை வபய்யக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சி, தஞ்ழச, வநல்ழல...

வசன்ழன உள்பட ஒரு சில நகரங்களில் சநற்று வவயில்

சுட்வடாித்தாலும், வபரும்பாலான இடங்களில் மழை வபய்துள்ளது.

அதன்படி, சநற்று காழல 8.30 மைியுடன் முடிவழடந்த 24 மைி

சநரத்தில் தமிைகத்தில் அதிகபட்சமாக கிருஷ்ைகிாி மாவட்டம்

சபாச்சம்பள்ளியில் 13 வச.மீட்டரும், புதுக்சகாட்ழட மாவட்டம்

இலுப்பூாில் 11 வச.மீட்டரும், கடலூர் மாவட்டம் சசத்தியாசதாப்பில் 9

வச.மீட்டரும் மழை வபய்துள்ளது.

தஞ்ழச மாவட்டம் பாபநாசம், திருப்பூர் ஆகிய இடங்களில் தலா 7

வச.மீட்டரும், கடலூர் மாவட்டம் விருத்தாசலம், சக.எம்.சகாவில், திருச்சி

மாவட்டம் துவாக்குடி, சமல் அழைக்கட்டு, விழுப்புரம் மாவட்டம்

வசஞ்சி, வநல்ழல மாவட்டம் ஆய்க்குடி, வபரம்பலூர், சவலூர் மாவட்டம்

விாின்ஜிபுரம் ஆகிய இடங்களில் தலா 6 வச.மீட்டரும், சிவகங்ழக

மாவட்டம் திருப்பத்தூர், புதுக்சகாட்ழட மாவட்டம் விராலிமழல, திருச்சி

மாவட்டம் சமயபுரம், சவலூர் மாவட்டம் காவிாிப்பாக்கம், விழுப்புரம்

மாவட்டம் கள்ளக்குறிச்சி, ஈசராடு ஆகிய இடங்களில் தலா 5

Page 31: 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15 விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் ூட்டம்

வச.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

முசிறி, வதாண்டி, அம்பாசமுத்திரம், அாியலூர், திண்டுக்கல், சிதம்பரம்,

கரூர், பண்ருட்டி, சமலூர், திருச்வசங்சகாடு, நீலகிாி, மயிலாடுதுழற,

வபாள்ளாச்சி, ராமநாதபுரம், திருவண்ைாமழல உள்பட தமிழ்நாட்டின்

பல்சவறு இடங்களில் பரவலாக மழை வபய்துள்ளது.

மாவட்டத்தில் வபருவாாியான இடங்களில் இரவு முழுவதும் பலத்த

காற்றுடன் மழை வகாட்டி தீர்த்தது

சிவகங்ழக

மாவட்டத்தில் வபருவாாியான இடங்களில் சநற்றுமுன்தினம் இரவு

முழுவதும் பலத்த காற்றுடன் மழை வபய்தது. சாழலயில் மரங்கள்

விழுந்ததால் சபாக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சகாழட மழை

தமிைகத்தில் அக்னி நட்சத்திரம் நாழளயுடன் முடிவழடகிறது. இந்த

ஆண்டு அக்னி நட்சத்திரம் வதாடங்கியதில் இருந்து மாவட்டத்தில் வபரும்

பகுதிகளில் வதாடர்ச்சியாக 10 நாட்களுக்கும் சமல் மழை வபய்து வந்தது.

இதனால் மாவட்டத்தில் வவயிலின் தாக்கம் இன்றி காைப்பட்டது.

அதன்பின்னர் கடந்த 5 நாட்களாக மாவட்டத்தில் கடுழமயான வவயில்

மக்கழள வாட்டி வழதத்தது. இதனால் மக்கள் வீடுகழள விட்டு

வவளிசய வருவழதசய தவிர்த்து வந்தனர்.

Page 32: 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15 விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் ூட்டம்

இந்த நிழலயில் சநற்றுமுன்தினம் இரவு 10 மைிக்கு சமல் சிவகங்ழக

மாவட்டத்தில் வபருவாாியான பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை

வபய்தது. காற்று பலமாக அடித்ததில் மதுழர–ராசமசுவரம் சதசிய

வநடுஞ்சாழலயில் மரங்கள் சாழலயில் சாய்ந்து விழுந்து சபாக்குவரத்து

பாதிப்பு ஏற்பட்டது.

மழை அளவு

சநற்று காழல 8 மைி வழரயிலான 24 சநரத்தில் பதிவான மழை அளவு

மில்லி மீட்டாில் வருமாறு:–

திருப்பத்தூர் 53.3 மில்லி மீட்டர், இழளயான்குடி 22 மில்லி மீட்டர்,

சதவசகாட்ழட 5.3 மில்லி மீட்டர், சிவகங்ழக 12 மில்லி மீட்டர்,

காழரக்குடி மற்றும் மானாமதுழர பகுதிகளில் சிறு தூரலுடன் குழறவான

அளவு மழை வபய்தது. இந்த மழையினால் சிவகங்ழக, திருப்பத்தூர்

பகுதிகளில் சநற்று வவப்பத்தின் அளவு குழறந்த அளவில்

காைப்பட்டது. மாவட்டத்தில் அதிக அளவாக திருப்பத்தூாில் 53.3 மில்லி

மீட்டரும், குழறவான அளவாக காழரக்குடி, மானாமதுழர பகுதியில்

குழறவான அளவிலும் மழை அளவு பதிவானது. இந்த ஆண்டு சகாழட

மழை ஒரளவு வபய்து உள்ளதால் கண்மாய், ஊரைிகளிலும் தண்ைீர்

சசர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் வபரும் மகிழ்ச்சி

அழடந்துள்ளனர்.

சகாவில்பட்டி தினசாி மார்க்வகட்டில் ஒரு கிசலா கத்தாிக்காய் விழல

ரூ.100; மற்ற காய்கறிகள் விழலயும் உயர்வு

Page 33: 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15 விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் ூட்டம்

சகாவில்பட்டி தினசாி மார்க்வகட்டில் சநற்று காய்கறிகள் விழல

திடீவரன உயர்ந்தது. ஒரு கத்தாிக்காய் ரூ.100 வழர விற்பழனயானது.

ஒரு கிசலா கத்தாிக்காய் ரூ.100

சகாவில்பட்டி சுற்று வட்டாரத்தில் பல்சவறு கிராமங்களில் சகாவில்

வகாழட விைா நழடவபற்று வருகிறது. அதனாலும், இன்று

(வவள்ளிக்கிைழம) முகூர்த்த நாள் என்பதாலும், சகாவில்பட்டி தினசாி

மார்க்வகட்டில் அழனத்து காய்கறிகளின் விழலயும் சநற்று திடீவரன

உயர்ந்தது.

சநற்று முன்தினம் வமாத்த விழலயில் ஒரு கிசலா கத்தாிக்காய் ரூ.40

முதல் ரூ.45 வழர விற்றது. ஆனால் சநற்று காழலயில் ஒரு கிசலா

கத்தாிக்காய் ரூ.100 வழர விற்பழனயானது. பின்னர் மதியம் ரூ.60 ஆக

விழல குழறந்து விற்பழன ஆனது.

மற்ற காய்கறிகள்

அசதசபான்று சநற்று முன்தினம் ரூ.35–க்கு விற்ற ஒரு கிசலா சகரட்

சநற்று ரூ.40–க்கு விற்பழனயானது.

ரூ.40 முதல் ரூ.50–க்கு விற்ற ஒரு கிசலா காலி பிளவர் சநற்று ரூ.50 முதல்

ரூ.70–க்கு விற்றது. ரூ.20–க்கு விற்ற ஒரு கிசலா முட்ழடசகாஸ் சநற்று

ரூ.23–க்கு விற்பழனயானது. சமலும் சில காய்கறிகளின் விழலயும்

உயர்ந்து இருந்தது.

திருவில்லிபுத்தூர் பகுதியில் மாம்பை சீசன் துவங்கியது வட

மாநிலங்களுக்கு அனுப்பும் பைி தீவிரம்

திருவில்லிபுத்தூர், : திருவில்லிபுத்தூர் அருசக உள்ள வசண்பகத்சதாப்பு

மாமரம் வளர்ப்புக்கு ஏற்ற பகுதி. இதனால், இப்பகுதியில் ஏராளமான

விவாயிகள் மா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் விழளயும்

மாம்பைத்திற்கு தனி ருசி உண்டு. தற்சபாது மா சீசன் துவங்கியுள்ளதால்

Page 34: 29.05agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/may/29_may_15_tam.pdf29.05.15 விவசாயிகள் சங்கத்தினர் வவற்றிக் ூட்டம்

நன்கு விழளந்த மாம்பைங்கழள பறிக்கும் பைியில் விவசாயிகள்

ஈடுபட்டுள்ளனர். பறிக்கப்படும் மாம்பைங்கள் வதாைிலாளர்கள் மற்றும்

மழல வாழ் மக்கள் மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. இதில் அதிகளவு

சப்பட்ழட, பஞ்சவர்ைம், ரசகுல்லா, கிளி மூக்கு மாம்பைம் மற்றும்

ஊறுகாய்க்கு பயன்படுத்தப்படும் வகாட்ழட மாங்காய் சபான்றழவ

அதிகளவில் பறிக்கப்படுகிறது. இந்த மாங்காய்கள் மற்றும் பைங்கள்

தமிைகம் முழுவதும் மட்டுமின்றி வட மாநிலங்களுக்கும் விற்பழனக்கு

அனுப்பி ழவக்கப்படுகிறது. மாம்பைங்கள் தனி பிளாஸ்டிக் ட்சரக்களில்

அழடத்து சரக்கு வாகனங்களில் பல்சவறு பகுதிகளுக்கு

அனுப்பப்படுகிறது.